அதர்வாவின், ‘செம போத ஆகாதே’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் மிஷ்டி சக்ரபோதி. வங்காளம், இந்தி மொழிப்படங்களில் நடித்து வந்தவரை கோலிவுட் அடையாளம் கண்டு அழைத்து வந்தது. டோலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். சீவி சிங்காரித்து குடும்ப பாங்காக நடித்துக்கொண்டிருந்த நிலையில் ரசிகர்கள் யாரும் அவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். இந்நிலையில் டூபீஸ் படம் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார் மிஸ்ஹிதி.
கோவாவிற்கு சென்ற மிஸ்ஹிதி, கச்சை ஜட்டியில் டூ பீஸுக்கு மாறி கடலில் குளித்து எழுந்தார். பிறகு மணல் வெளிக்கு வந்து மல்லாக்க படுத்தபடி சன் பாத் (சூரிய குளியல்) எடுத்தார். அந்த படத்தை மிஸ்ஹிதி வெளியிட கவர்ச்சிகோலத்தில் அவரைப் பார்த்து பலரும் வாயடைத்துப்போனார்கள்.
தன் மீது படிந்திருக்கும் குடும்ப பாங்கான இமேஜை உடைக்கவே இப்படியொரு கிக்கான படத்தை மிஸ்ஹிதி வெளியிட்டிருக்கிறார் என்கின்றனர்.