×

ரவுடி வீட்டின் மீது 6 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: சென்னையை அடுத்த நன்மங்கலத்தில் ரவுடி ஆனந்த் வீட்டின் மீது, இருசக்கர வாகனத்தில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் ரவுடி ஆனந்தை கொலை செய்யும் நோக்கில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

The post ரவுடி வீட்டின் மீது 6 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anand ,Nanmangalam ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...