×

கர்நாடகாவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர்களுக்கு சரமாரி அடி, உதை..!!

கடப்பா: கர்நாடக மாநிலம் கடப்பாவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்களுக்கு சரமாரியாக அடி, உதை வழங்கப்பட்டது. 2 இளைஞரை 8 கி.மீ. துரத்திச் சென்று கிராம மக்கள் தாக்கியுள்ளனர். இளைஞர்களை கிராம மக்கள் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது. கடப்பாவில் போர்வை விற்பனை செய்தவர்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்….

The post கர்நாடகாவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர்களுக்கு சரமாரி அடி, உதை..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Kadappa ,
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...