சென்னை: சென்னை மேடவாக்கத்தில் உள்ள டீ-கடையில் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த டீ-கடை ஊழியர்கள் ஜான், குட்டி ஆகியோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
The post சென்னையில் டீ-கடையில் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீவிபத்து: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.