×

சென்னையில் டீ-கடையில் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீவிபத்து: 2 பேர் படுகாயம்

சென்னை: சென்னை மேடவாக்கத்தில் உள்ள டீ-கடையில் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த விபத்தில் படுகாயமடைந்த டீ-கடை ஊழியர்கள் ஜான், குட்டி ஆகியோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

The post சென்னையில் டீ-கடையில் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீவிபத்து: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madavakkam, Chennai ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு