ஸ்ரீபெரும்பத்தூர்: ஸ்ரீபெரும்பத்தூர் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளர். சத்தியன் கிராண்ட் ரிசார்ட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியது. கழிவுநீர் தொட்டியில் இருந்து 3 பேரின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். …
The post ஸ்ரீபெரும்பத்தூர் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.