×

புதுச்சேரியில் செயின் பறிப்பு வழக்கில் 5 ஆண்டாக தலைமறைவாக இருந்த இளைஞர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் செயின் பறிப்பு வழக்கில் 5 ஆண்டாக தலைமறைவாக இருந்த இளைஞர் அபிமன்யு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சோளிங்கநல்லூரை சேர்ந்த அபிமன்யு, புளியந்தோப்பில் மறைந்து இருந்தபோது பிடிபட்டார். …

The post புதுச்சேரியில் செயின் பறிப்பு வழக்கில் 5 ஆண்டாக தலைமறைவாக இருந்த இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Abhimanyu ,Cholinganallur, Chennai ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு