- அமைச்சர்
- துரைமுருகன்
- சென்னை
- சபை அமைச்சர்
- Thurimurugan
- வீரனா
- சிந்தரநாயக்லவன்
- வீரன ஏரி
- துரைமுருகன்
- தின மலர்
சென்னை: தண்ணீர் வறண்டவுடன் வீராணம் ஏரி தூர்வாரப்படும் என பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். விசிக உறுப்பினர் சிந்தனைச்செல்வன் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது….
The post தண்ணீர் வறண்டவுடன் வீராணம் ஏரி தூர்வாரப்படும்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.