×

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சப் கலெக்டராக பொறுப்பேற்பு

திருப்பூர்: நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதுஞ்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பூர் சப்- கலெக்டராக பண்டரிநாதன் பணியாற்றி வந்தார். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்ற சப்- கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டனர். திருப்பூர் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதுஞ்ஜெய் நாராயணன் நியமனம் செய்யப்பட்டார். புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதுஞ்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்- கலெக்டராக இன்று பொறுப்பேற்றார். இவர் நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஆவார்….

The post நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சப் கலெக்டராக பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Chinni Jayant ,Tirupur ,Chinnijayant ,Sruthunjay Narayanan ,Bandarinathan ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...