×

கொரோனாவுக்கு உலக அளவில் 6,571,415 பேர் பலி: சுகாதாரத்துறை அறிவிப்பு

 ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.71 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,571,415 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 629,928,425 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 608,922,730 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,617 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்….

The post கொரோனாவுக்கு உலக அளவில் 6,571,415 பேர் பலி: சுகாதாரத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Corona ,Health Department ,Geneva ,Wuhan, China ,Dinakaran ,
× RELATED பல்லாவரம் அருகே யூடியூப் விளம்பரத்தை...