×

மக்கள் என்னை சந்திக்க வேண்டும் என நான் ஆணையிடவில்லை, வேண்டுகோள் தான் வைத்தேன்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

சென்னை: மக்களை சந்திப்பதை நிறுத்த வேண்டும் என யாரும் கூற முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். மக்கள் என்னை சந்திக்க வேண்டும் என நான் ஆணையிடவில்லை, வேண்டுகோள் தான் வைத்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

The post மக்கள் என்னை சந்திக்க வேண்டும் என நான் ஆணையிடவில்லை, வேண்டுகோள் தான் வைத்தேன்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamilisai Soundararajan ,Chennai ,Puducherry ,Lt. ,Governor ,
× RELATED கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுப்பு : தமிழிசை சௌந்தரராஜன் வேதனை