×

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரிடம் கியூ பிரிவு போலீஸ், மத்திய உளவுத்துறை விசாரணை

தூத்துக்குடி: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரிடம் தருவைகுளத்தில் கியூ பிரிவு போலீஸ், மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். இலங்கை மீனவர் படகுகள் கடற்கரையில் இருந்து 2கி.மீ. தொலைவில் தரை தட்டியதால் கரைக்கு கொண்டுவர சிக்கல் ஏற்பட்டுள்ளது. …

The post இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரிடம் கியூ பிரிவு போலீஸ், மத்திய உளவுத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Q Division Police ,Central Intelligence Agency ,Thoothukudi ,Daruwaikulam ,
× RELATED தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு