×

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஈரோடு: கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை (17.10.2022) ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி உத்தரவிட்டுள்ளார்….

The post கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பள்ளிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Erode district ,Antur ,Erode ,Andur Circle ,Dinakaran ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...