×

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் தலைநகர் ராலேவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில்  நேற்று மாலை வழக்கம்போல் பொதுமக்கள் நடமாடிக் கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் சில மணி நேரத்தில் கைது செய்தனர். அவரை பற்றிய விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது….

The post அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : United States ,Washington ,Raleigh ,North Carolina ,America ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...