×

வாளையாறு அருகே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு: கேரளா வனத்துறை நேரில் ஆய்வு

கோவை: கஞ்சிக்கோடு – வளையாறு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழந்துள்ளது. கன்னியாகுமரில் இருந்து அசாம் செல்லும் விரைவு ரயில் மோதியதில் காட்டுயானை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக கேரளா வனத்துறை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post வாளையாறு அருகே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு: கேரளா வனத்துறை நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Valalayar ,Kerala Forest Department ,Coimbatore ,Kanjikodu ,Prangkaru ,Assam ,Kanyakumar ,Dinakaran ,
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி