×

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திரன் (60), சந்திரன் (65), தமிழ்ச்செல்வனிடமிருந்து 100-க்கு மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்துள்ளார். …

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirukovilur ,Kallakurichi district ,Kallakurichi ,Rajendran ,Tirukovilur, Kallakurichi district ,Dinakaran ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்கா, தம்பி சாவு