×

திருப்பத்தூரில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்

திருப்பத்தூரில்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 10 பேரிடம் இருந்தும் மருந்துகள் மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். …

The post திருப்பத்தூரில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர் appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Tirupathur ,Vaniyampady ,Ampur ,Jolarpet ,Nadrampalli ,
× RELATED வாணியம்பாடியில் கேன்டீன் ஊழியரை...