×

இந்தியாவில் ஒரே நாளில் 2,786 பேருக்கு கொரோனா… 12 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,786 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,21,319 ஆக குறைந்தது.* புதிதாக 12 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,847 ஆக உயர்ந்தது.* குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,65,963 -ஆக உயர்ந்துள்ளது.* நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 26,509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.18% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.06% ஆக குறைந்துள்ளது.*இந்தியாவில் 2,19,15,39,281 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 5,69,709 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

The post இந்தியாவில் ஒரே நாளில் 2,786 பேருக்கு கொரோனா… 12 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!! appeared first on Dinakaran.

Tags : India ,Union Health Department ,Delhi ,Corona ,
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...