சென்னை: புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீட்டிக்கப்படுவதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்க மட்டும் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது….
The post புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீடிப்பு appeared first on Dinakaran.