×

பூம்புகார் அரசு கலைக்கல்லூரி 3-ம் ஆண்டு மாணவர்கள் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை

மயிலாடுதுறை: பூம்புகார் அரசு கலைக்கல்லூரி 3-ம் ஆண்டு மாணவர்கள் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 400 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. …

The post பூம்புகார் அரசு கலைக்கல்லூரி 3-ம் ஆண்டு மாணவர்கள் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : POOMBUKAR GOVERNMENT COLLEGE OF ART ,Bumpukar Government College of Art ,Poompukar Government College of Art ,
× RELATED பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது...