×

கடலூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் அருகே சிறுப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். வீட்டில் துணி காய வைக்கும்போது இரும்பு கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழந்தனர். கடலூர், வேப்பூர் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெரியசாமி(68) என்பவர் உயிரிழந்தார்….

The post கடலூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Sirupakkam ,Dinakaran ,
× RELATED எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் அட்மிட்