×

சென்னை அருகே மருத்துவர் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை

சென்னை: சென்னை அருகே அக்கரையில் மருத்துவர் அபர் ஜிந்தால் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்க பட்டுள்ளது. ரூ. 35 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மருத்துவர் அபர் ஜிந்தால் தனது சொந்த ஊரான நொய்டாவுக்கு சென்றிருந்த போது இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. …

The post சென்னை அருகே மருத்துவர் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dr. ,Abar Jindal ,Akkarai ,
× RELATED தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை...