சென்னை: கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு அக்.15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் பொருட்கள் வழங்கும் மின்னணு பதிவேட்டில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்….
The post கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு அக்.15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.