×

ஈரோடு ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது

ஈரோடு: ஈரோடு ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது….

The post ஈரோடு ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : Erode railway station ,Manikundu ,Erode ,Dinakaran ,
× RELATED ரயில்வே ஸ்டேஷன் எதிரே தேங்கி நின்ற கழிவுநீர் அகற்றம்