×

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பி.ஃஎப்ஐ நிர்வாகிகள் 3 பேர் கைது: தனிப்படை போலீசார்

கோவை: இந்து முன்னணி நிர்வாகிகள் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பி.ஃஎப்ஐ நிர்வாகிகள் 3 பேர் கைது செய்துள்ளனர். பி.ஃஎப்ஐ நிர்வாகிகள் முகமது ரபீக், மாலிக், ரமீஸ் ராஜா ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். …

The post பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பி.ஃஎப்ஐ நிர்வாகிகள் 3 பேர் கைது: தனிப்படை போலீசார் appeared first on Dinakaran.

Tags : 3 ,BFI ,Special Forces Coimbatore ,Hindu Front ,3 BFI ,Special Police ,Dinakaran ,
× RELATED அமமுக கவுன்சிலர் வீட்டில்...