×

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோர் கைது

கோவை: பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி மற்றும் நுண்ணறிவு பிரிவு விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளாக இருக்கின்றனர் என கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்….

The post பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோர் கைது appeared first on Dinakaran.

Tags : Jesuraj ,Ilyas ,Gov ,CCTV ,Intelligent Division ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்