×

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் டி.ஜி.பி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

கோவை: கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக கூடுதல் டி.ஜி.பி தாமரை கண்ணன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் பாலகிருஷ்ணனுடன், கூடுதல் டி.ஜி.பி தாமரை கண்ணன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்….

The post கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் டி.ஜி.பி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் appeared first on Dinakaran.

Tags : DGP ,Coimbatore Police Commissioner ,Coimbatore ,Thamarai Kannan ,Dinakaran ,
× RELATED வீட்டு மின் இணைப்பை துண்டித்ததை...