×

திருவாரூர் அருகே நிச்சயதார்த்த விழாவில் 38 சவரன் தங்க நகையை திருடிய மணப்பெண்ணின் தோழி கைது

திருவாரூர்: முத்துப்பேட்டையில் நிச்சயதார்த்த விழாவில் 38 சவரன் தங்க நகையை திருடிய மணப்பெண்ணின் தோழி கைது செய்யப்பட்டார். முகைதீன் என்பவரது வீட்டில் நிச்சயதார்த்தத்தின் போது நகையை திருடிய மணப்பெண்ணின் தோழி வினிதா என்பவரை கைது செய்தனர்….

The post திருவாரூர் அருகே நிச்சயதார்த்த விழாவில் 38 சவரன் தங்க நகையை திருடிய மணப்பெண்ணின் தோழி கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Muthupuppate ,Mukaideen ,
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு