×

சீனாவை சேர்ந்த விளக்குப் பூச்சியால் அமெரிக்காவில் பயிர்களுக்கு பெரும் சேதம்: நிபுணர்கள் புகார்

வாஷிங்டன்: சீனாவை சேர்ந்த விளக்குப் பூச்சியால் அமெரிக்காவில் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 2014-ல் பென்சில்வேனியாவிற்கு வந்த சீன விளக்குப் பூச்சிகள் நியூஜெர்சி, இன்டியானா, ரோட் ஐலண்ட், மேரிலேண்ட், கனக்டிகட், விர்ஜினியா உட்பட அமெரிக்காவின் 14 மாநிலங்களில் திராட்சை கொடிகள் விளக்குப் பூச்கிகளால் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். …

The post சீனாவை சேர்ந்த விளக்குப் பூச்சியால் அமெரிக்காவில் பயிர்களுக்கு பெரும் சேதம்: நிபுணர்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : US ,WASHINGTON ,China ,United States ,Pennsylvania… ,Dinakaran ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...