×

மதுரை ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு!

மதுரை: மதுரை ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பால் தயாரிப்பு பணியில் இருந்த ஆவின் உதவி மேலாளர் சிங்கார வேலனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆவின் பாலகங்களில் ஆவின் அதிகாரிகள் கொண்ட குழு நாளை முதல் ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

The post மதுரை ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Madurai Au ,Madurai ,Nagamalai ,Dinakaran ,
× RELATED கிணற்றில் தொழிலாளி மர்மச்சாவு