×

ஈரோட்டில் வீடு கட்ட தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு..

ஈரோடு: ஊமாரெட்டியூர் சுந்தரபாளையத்தில் வீடு  கட்ட தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளர். குருசாமி – சரண்யா தம்பதியின் 6 வயது மகன் அபினேஷ் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  …

The post ஈரோட்டில் வீடு கட்ட தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு.. appeared first on Dinakaran.

Tags : Erote ,Erode ,Umaretiur Sundarabalayam ,Kurusamy ,Saranya ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா