ஈரோடு: ஊமாரெட்டியூர் சுந்தரபாளையத்தில் வீடு கட்ட தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளர். குருசாமி – சரண்யா தம்பதியின் 6 வயது மகன் அபினேஷ் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். …
The post ஈரோட்டில் வீடு கட்ட தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு.. appeared first on Dinakaran.