×

மும்பையில் விதிகளை மீறி பங்களா கட்டிய ஒன்றிய அமைச்சருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு

மும்பை: மும்பையில் விதிகளை மீறி பங்களா கட்டிய ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிகளை மீறி கட்டிய கட்டிடங்களை 2 வாரங்களில் இடிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மும்பை கடற்கரையை ஒட்டிய பகுதியில் கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதியின்றி அவர் ஆடம்பர பங்களா கட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. …

The post மும்பையில் விதிகளை மீறி பங்களா கட்டிய ஒன்றிய அமைச்சருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Union minister ,Mumbai ,Narayan Rane ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...