கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பில் அசோகன் என்பவரின் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அனுமதியின்றி உள்ளே வர முடியாத பாதுகாப்பு மிகுந்த அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பில் நடந்த கொள்ளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. …
The post கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பில் 50 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.