×

வேளச்சேரி- கைவேலி வழித்தடத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் 2வது பகுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வேளச்சேரி- கைவேலி வழித்தடத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் 2வது பகுதியை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வேளச்சேரி ஈரடுக்கு மேம்பாலத்தின் 2வது பகுதி ரூ.108 கோடியில் கட்டப்பட்டது.     …

The post வேளச்சேரி- கைவேலி வழித்தடத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் 2வது பகுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Erudku ,Velachery-Kaiveli ,Chennai ,Chief Secretariat ,Velachery-Kaiveli route ,Dinakaran ,
× RELATED டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர்...