×

சங்கரன்கோவில் அருகே நவீன தீண்டாமை கொடுமை: மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு

தென்காசி: சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை கொடுமை விவகாரத்தில் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகன், குமார், சுதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்களுக்கு கடையில் தின்பண்டம் விற்க கூடாது என கட்டுப்பாடு விதித்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. …

The post சங்கரன்கோவில் அருகே நவீன தீண்டாமை கொடுமை: மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Sankarankoil ,Tenkasi ,Panjankulam ,Sankarankovil ,Murukan ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...