×

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 75 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க கோரி உறுதி மொழி ஏற்போம் என பாஜக கவுன்சிலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது….

The post சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 75 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Mylapore Kapaleeswarar Temple, Chennai ,CHENNAI ,Mylapore Kapaleeswarar temple ,Kapaleeswarar Temple ,Mylapore Kabaleeswarar Temple ,
× RELATED கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்...