×

டாக்டர் சுப்பையா கொலை வழக்கின் இறுதி விசாரணை அக்டோபரில் நடைபெறும்; சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கின் இறுதி விசாரணை அக்டோபரில் நடைபெறும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது….

The post டாக்டர் சுப்பையா கொலை வழக்கின் இறுதி விசாரணை அக்டோபரில் நடைபெறும்; சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Shubbaya ,Chennai iCourt ,Chennai ,Chennai iCort ,Suppaiah ,Dr ,Subbaya ,Dinakaran ,
× RELATED நீதிமன்றங்களில் 2, 329 பணியிடம் : மே 27 வரை விண்ணப்பம்