×

குவைத்துக்கு வேலைக்காக சென்றவர் சுட்டுக்கொலை: வட்டாசியரிடம் வெளிநாடுவாழ் தமிழர்கள் மனு

குவைத்: குவைத்துக்கு வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டதாக கூத்தாநல்லூர் வட்டாசியரிடம் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலசங்கத்தினர் மனு அளித்தனர்.   …

The post குவைத்துக்கு வேலைக்காக சென்றவர் சுட்டுக்கொலை: வட்டாசியரிடம் வெளிநாடுவாழ் தமிழர்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Kuwait ,Watasiyar ,Muthukumaran ,Letsumangudi, Thiruvarur district ,Koothanallur ,Muthikumaran ,Tamils ,
× RELATED சென்னையில் இருந்து துபாய், குவைத்,...