×

சென்னையில் நேற்றிரவு குடிபோதையில் போக்குவரத்து போலீசாரை தாக்கிய 2 பேர் சிறையில் அடைப்பு

சென்னை: சென்னையில் நேற்றிரவு குடிபோதையில் போக்குவரத்து போலீசாரை தாக்கிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூரில் வாகன சோதனையின்போது ராபர்ட், வினோத்குமார் ஆகியோர் போலீசுடன் தகராறு செய்து, உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரனை தாக்கியுள்ளனர்….

The post சென்னையில் நேற்றிரவு குடிபோதையில் போக்குவரத்து போலீசாரை தாக்கிய 2 பேர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mylapore, Robert ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்