- நீதிபதி
- முனீஸ்வர்நாத் பண்டாரி
- கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி மோசடி செய்பவர்களைத் தடுப்பதற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
- தில்லி
- சென்னை உயர் நீதிமன்றம்
- தலைமை நீதிபதி
- முனீஸ்வர் நாத்
- கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி மோசடி செய்பவர்களைத் தடுப்பதற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
டெல்லி: கடத்தல்காரர்கள் மற்றும் அன்னிய செலாவணி மோசடியாளர்கள் தடுப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி செப்.12ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்….
The post கடத்தல்காரர்கள் மற்றும் அன்னிய செலாவணி மோசடியாளர்கள் தடுப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் appeared first on Dinakaran.