×

திருத்துறைப்பூண்டியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

திருவாரூர்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகரிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (08-09-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் ஏற்படும் நெரிசலை கருத்தில் கொண்டு, நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப். 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது….

The post திருத்துறைப்பூண்டியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Thiruthurapundi ,Tiruvarur ,Tiruthurapoondi ,Velanganni temple festival ,Velankanni festival ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...