×

தூத்துக்குடி அருகே தனியார் பள்ளி வாகனத்தின் அவசரகால கதவு திடீர் திறப்பு: 5ம் வகுப்பு மாணவி கீழே விழுந்து படுகாயம்

தூத்துக்குடி: கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனத்தின் அவசரகால கதவு திடீரென திறந்ததால் மாணவி கீழே விழுந்து படுகாயமடைந்தார். 5ம் வகுப்பு மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த பள்ளி வாகன ஓட்டுநர் சுந்தரத்திடம்(67) காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.   …

The post தூத்துக்குடி அருகே தனியார் பள்ளி வாகனத்தின் அவசரகால கதவு திடீர் திறப்பு: 5ம் வகுப்பு மாணவி கீழே விழுந்து படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Govilpatti ,
× RELATED மிக கனமழைக்கான எச்சரிக்கை:...