×

ஒட்டன்சத்திரம் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே பண்ணப்பட்டியில் காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் இருந்து கோவிலுக்கு வந்த காரும் பழனியில் இருந்து மதுரை சென்றுகொண்டிருந்த பேருந்தும் மோதி கொண்டது. …

The post ஒட்டன்சத்திரம் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Otansatranam ,Dindugul ,Otansatram ,
× RELATED பெங்களூருவில் இருந்து வரத்து...