- தேங்காய்
- துறைமுகம்
- குமாரி
- தேங்காய் பத்ரனம் மீன்பிடித் துறைமுகம்
- கன்னியாகுமரி மாவட்டம்
- இன புத்தர் திணைக்களம்
- தென்னை மீன்பிடித் துறைமுகம்
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு விபத்தில் மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார். இனையம் புத்தன் துறை கிராமத்தை சேர்ந்த மீனவர் அமல்ராஜ் உடலை சக மீனவர்கள் மீட்டனர். …
The post தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு விபத்தில் மாயமான மீனவர் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.