×

காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடப்போவதாக தகவல்

டெல்லி: அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல்காந்தியும், சோனியா காந்தியும் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்த நிலையில் அசோக் கெலாட்டை நிறுத்த சோனியா காந்தி முடிவு செய்திருந்தார். …

The post காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடப்போவதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Congress party ,GP ,Sasi Tharoor ,Delhi ,Sasi Tarur ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு...