×

கன்னியாகுமரி அருகே குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்த மகனை கொலை செய்த தந்தை கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த மகனை தந்தையே வெட்டி கொலை செய்துள்ளார். சரல்விளையில் மகன் நாகராஜனை(40) கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை சவுந்தரபாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர். …

The post கன்னியாகுமரி அருகே குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்த மகனை கொலை செய்த தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Iraniyal, Kanyakumari district ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?