×

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 22.4% அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

டெல்லி: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 22.4%  அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. சாலை விபத்து மரணத்தில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடம் பிடித்த்துள்ளது உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது. …

The post தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 22.4% அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,National Crime Records Bureau ,Delhi ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...