×

ஒருதாய் மக்கள் பிரிந்து உள்ளோம், போருக்கு ஒன்றாக செல்வோம்: டி.டி.தினகரன்

சென்னை: யாரும் யாருடன் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை, ஒருதாய் மக்கள் பிரிந்து உள்ளோம், போருக்கு ஒன்றாக செல்வோம் என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.தினகரன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கலாம் டி.டி.தினகரன் கூறியுள்ளார்….

The post ஒருதாய் மக்கள் பிரிந்து உள்ளோம், போருக்கு ஒன்றாக செல்வோம்: டி.டி.தினகரன் appeared first on Dinakaran.

Tags : T. TD dinagaran ,Chennai ,T. TD ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...