×

உச்சநீதிமன்றத்தில் வாரத்தில் 3 நாட்கள் அரசியல் சாசன அமர்வுகள் செயல்படும்: தலைமை நீதிபதி அறிவிப்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வாரத்தில் 3 நாட்கள் அரசியல் சாசன அமர்வுகள் செயல்படும் என தலைமை நீதிபதி யு.யு. லலித் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், மற்றும் வியாழன் கிழமைகளில் அரசியல் சாசன அமர்வுகள் 2.5 மணிநேரம் வழக்குகளை விசாரிக்கும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார். …

The post உச்சநீதிமன்றத்தில் வாரத்தில் 3 நாட்கள் அரசியல் சாசன அமர்வுகள் செயல்படும்: தலைமை நீதிபதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Justice ,U.U ,Lalit ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...