×

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக் கால்வாய்  மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய்களின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாய் பகுதிகளில் உள்ள பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் மற்றும் இதர பயன்பாட்டிற்கும், சிறப்பு நிகழ்வாக, 01.09.2022 முதல் 30.09.2022 முடியவுள்ள காலத்திற்கு 2073.60 மி.க.அடி தண்ணீரை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது….

The post பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Babanasam ,Servalaram ,Manimutharai ,Thuthukudi ,Marudur Malakkal Canal ,Thuthukudi District ,Marudur Downstream Canal ,South Main Canal ,North ,Manirutharai ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...