×

மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக கேரளாவிற்கு விரைந்து சென்றது தேசிய பேரிடர் மீட்புக் குழு

சென்னை: மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கேரளாவிற்கு விரைந்து சென்றுள்ளனர். கேரள அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 7 குழுக்கள் விரைந்துள்ளன. ஒரு குழுவுக்கு 25 பேர் வீதம் 175 வீரர்கள் அதிநவீன கருவிகளுடன் கேரளா புறப்பட்டுச் சென்றனர்.   …

The post மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக கேரளாவிற்கு விரைந்து சென்றது தேசிய பேரிடர் மீட்புக் குழு appeared first on Dinakaran.

Tags : National Disaster Rescue Committee ,Keralava ,Chennai ,National Disaster Recovery Team ,Hakkonam ,Keralah ,Kerala ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!