சென்னை: மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கேரளாவிற்கு விரைந்து சென்றுள்ளனர். கேரள அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 7 குழுக்கள் விரைந்துள்ளன. ஒரு குழுவுக்கு 25 பேர் வீதம் 175 வீரர்கள் அதிநவீன கருவிகளுடன் கேரளா புறப்பட்டுச் சென்றனர். …
The post மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக கேரளாவிற்கு விரைந்து சென்றது தேசிய பேரிடர் மீட்புக் குழு appeared first on Dinakaran.